செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்னை போலீசில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-09-06 21:54 GMT   |   Update On 2020-09-06 21:54 GMT
சென்னை போலீசில் நேற்று மட்டும் 11 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
சென்னை:

சென்னை போலீசில் நேற்று மட்டும் 11 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 302 ஆக உயர்ந்தது. தீவிர சிகிச்சையின் பலனாக நேற்று 10 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள்.

இதுவரை சென்னை போலீசில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 1,921 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.
Tags:    

Similar News