செய்திகள்
குடிபோதையில் நண்பரை கொலை செய்தவர் கைது
தாம்பரம் அருகே போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் அருகே முடிச்சூரில் போதையில் ஏற்பட்ட தகராறில் 15 ஆண்டுகால நண்பரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மது தராததால் ஏற்பட்ட மோதலில் நண்பர் ரவியை கத்தியால் குத்திய ராஜேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம் அருகே முடிச்சூரில் போதையில் ஏற்பட்ட தகராறில் 15 ஆண்டுகால நண்பரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மது தராததால் ஏற்பட்ட மோதலில் நண்பர் ரவியை கத்தியால் குத்திய ராஜேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.