செய்திகள்
கைது

குடிபோதையில் நண்பரை கொலை செய்தவர் கைது

Published On 2020-08-11 07:29 GMT   |   Update On 2020-08-11 07:29 GMT
தாம்பரம் அருகே போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:

தாம்பரம் அருகே முடிச்சூரில் போதையில் ஏற்பட்ட தகராறில் 15 ஆண்டுகால நண்பரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மது தராததால் ஏற்பட்ட மோதலில் நண்பர் ரவியை கத்தியால் குத்திய ராஜேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News