செய்திகள்
ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை
ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி வழியாக ஈரோடு வரும் பிறமாவட்ட வாகன டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் பகுதியில், நாமக்கல் மாவட்டம் பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இ-பாஸ் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் சோதனைச்சாவடி வழியாக ஈரோடு வரும் பிறமாவட்ட வாகன டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ஈரோடு மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் பகுதியில், நாமக்கல் மாவட்டம் பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இ-பாஸ் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் சோதனைச்சாவடி வழியாக ஈரோடு வரும் பிறமாவட்ட வாகன டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுத்து உள்ளனர்.