செய்திகள்
அமமுக புதிய நிர்வாகிகள் நியமனம்- தினகரன் அறிவிப்பு
புதுச்சேரி அமமுகவிற்கு புதிய நிர்வாகிகளை கட்சியின் பொது செயலலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
அ.ம.மு.க. பொதுச் செயலலாளர் டி.டி.வி. தினகரன் கட்சியின் புதுவை மாநில புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டவர்களை நியமித்துள்ளார். அவர்கள் விவரம் வருமாறு:-
மாநில அவைத்தலைவர் சுப்பிரமணியன், இணை செயலாளர் லாவண்யா, துணை செயலாளர்கள் செல்வம், விமலாஸ்ரீ, பொருளாளர் வீரப்பன், புதுச்சேரி நகர செயலாளர் பாஸ்கர், உழவர்கரை நகர செயலாளர் ஜெயபால் என்கிற செங்கேணி.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சதீஷ்குமார், அம்மா பேரவை செயலாளர் தவமுருகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சோமநாதன், மாநில மகளிர் அணி செயலாளர் காமாட்சி, மாணவர் அணி செயலாளர் சபரிவேலன், அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் மஞ்சினி, வக்கீல் பிரிவு செயலாளர் வக்கீல் லட்சுமணன், சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் உபையதுர் ரகுமான், விவசாய பிரிவு செயலாளர் சிவப்பிரகாசம்.
மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சிலம்பரசன், மீனவர் அணி செயலாளர் சந்திரன், இலக்கிய அணி செயலாளர் ஆனந்தன், அமைப்பு சாரா ஒட்டுனர்கள் அணி செயலாளர் பச்சையப்பன், இளைஞர் பாசறை செயலாளர் சங்கர் கணேஷ், இளம் பெண்கள் பாசறை செயலாளர் தரணிதேவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மோகனசுந்தரவேல் (ஆண்கள் பிரிவு), பிரேமா (பெண்கள் பிரிவு), வர்த்தக அணி செயலாளர் மோகன், பொறியாளர் அணி செயலாளர் ராஜா, நெசவாளர் அணி செயலாளர் ராஜசேகரன்.
தொகுதி செயலாளர்களாக தனவேலு (மண்ணாடிப்பட்டு), சரவணன் (திருபுவனை), காண்டீபன் (ஊசுடு), யோகநாதன் என்கிற அன்பு (மங்கலம்), குமரவேல் என்கிற செந்தில் (வில்லியனூர்), சுதாகர் (உழவர்கரை), மணிகண்டன் (கதிர்காமம்), ரத்தினகுமார் (இந்திராநகர்), தமிழ்செல்வம் (தட்டாஞ்சாவடி), சிவப்பிரகாசம் (காமராஜ் நகர்).
பாலமுருகன் (லாஸ்பேட்டை), சுப்ரமணி என்கிற சுரேஷ் (காலாப்பட்டு), முருகன் (முத்தியால்பேட்டை), ராஜா என்கிற தட்சிணாமூர்த்தி (ராஜ்பவன்), ரகுமான் (உப்பளம்), சிராஜ் என்கிற கனிமுகமது (உருளையன்பேட்டை), சதீஷ்கண்ணா (நெல்லித்தோப்பு), தமிழ்குமரன் (முதலியார்பேட்டை), ஜாபர்அலி (அரியாங்குப்பம்), வாழுமுனி (மணவெளி), இளவரசு (ஏம்பலம்), சுந்தரராஜன் (நெட்டப்பாக்கம்), ராஜாராம் (பாகூர்), பேடப்பட்டி ரமேஷ் பாபு (ஏனாம்) இவர்கள் தவிர பொதுக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புதுவை மாநில அ.ம.மு.க. செயலாளர் வக்கீல் வேல்முருகன் பரிந்துரையின் பேரில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அ.ம.மு.க. பொதுச் செயலலாளர் டி.டி.வி. தினகரன் கட்சியின் புதுவை மாநில புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டவர்களை நியமித்துள்ளார். அவர்கள் விவரம் வருமாறு:-
மாநில அவைத்தலைவர் சுப்பிரமணியன், இணை செயலாளர் லாவண்யா, துணை செயலாளர்கள் செல்வம், விமலாஸ்ரீ, பொருளாளர் வீரப்பன், புதுச்சேரி நகர செயலாளர் பாஸ்கர், உழவர்கரை நகர செயலாளர் ஜெயபால் என்கிற செங்கேணி.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சதீஷ்குமார், அம்மா பேரவை செயலாளர் தவமுருகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சோமநாதன், மாநில மகளிர் அணி செயலாளர் காமாட்சி, மாணவர் அணி செயலாளர் சபரிவேலன், அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் மஞ்சினி, வக்கீல் பிரிவு செயலாளர் வக்கீல் லட்சுமணன், சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் உபையதுர் ரகுமான், விவசாய பிரிவு செயலாளர் சிவப்பிரகாசம்.
மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சிலம்பரசன், மீனவர் அணி செயலாளர் சந்திரன், இலக்கிய அணி செயலாளர் ஆனந்தன், அமைப்பு சாரா ஒட்டுனர்கள் அணி செயலாளர் பச்சையப்பன், இளைஞர் பாசறை செயலாளர் சங்கர் கணேஷ், இளம் பெண்கள் பாசறை செயலாளர் தரணிதேவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மோகனசுந்தரவேல் (ஆண்கள் பிரிவு), பிரேமா (பெண்கள் பிரிவு), வர்த்தக அணி செயலாளர் மோகன், பொறியாளர் அணி செயலாளர் ராஜா, நெசவாளர் அணி செயலாளர் ராஜசேகரன்.
தொகுதி செயலாளர்களாக தனவேலு (மண்ணாடிப்பட்டு), சரவணன் (திருபுவனை), காண்டீபன் (ஊசுடு), யோகநாதன் என்கிற அன்பு (மங்கலம்), குமரவேல் என்கிற செந்தில் (வில்லியனூர்), சுதாகர் (உழவர்கரை), மணிகண்டன் (கதிர்காமம்), ரத்தினகுமார் (இந்திராநகர்), தமிழ்செல்வம் (தட்டாஞ்சாவடி), சிவப்பிரகாசம் (காமராஜ் நகர்).
பாலமுருகன் (லாஸ்பேட்டை), சுப்ரமணி என்கிற சுரேஷ் (காலாப்பட்டு), முருகன் (முத்தியால்பேட்டை), ராஜா என்கிற தட்சிணாமூர்த்தி (ராஜ்பவன்), ரகுமான் (உப்பளம்), சிராஜ் என்கிற கனிமுகமது (உருளையன்பேட்டை), சதீஷ்கண்ணா (நெல்லித்தோப்பு), தமிழ்குமரன் (முதலியார்பேட்டை), ஜாபர்அலி (அரியாங்குப்பம்), வாழுமுனி (மணவெளி), இளவரசு (ஏம்பலம்), சுந்தரராஜன் (நெட்டப்பாக்கம்), ராஜாராம் (பாகூர்), பேடப்பட்டி ரமேஷ் பாபு (ஏனாம்) இவர்கள் தவிர பொதுக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புதுவை மாநில அ.ம.மு.க. செயலாளர் வக்கீல் வேல்முருகன் பரிந்துரையின் பேரில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.