செய்திகள்
புதுவையில் கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று
புதுவையில் கணவன்-மனைவி உள்பட இன்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுவையில் இன்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று புதியதாக கொரோனா வந்த 4 பேரில் ஒருவர் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர். கொம்பாக்கத்தை சேர்ந்த கணவன்-மனைவிக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் புதுவையை சேர்ந்தவருக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் புதுவை கதிர்காமம் ஆஸ்பத்திரியில் 38 பேரும், ஜிப்மரில் 9 பேரும், சேலத்தில் காலாப்பட்டை சேர்ந்த பெண் ஒருவரும், சென்னையில் புதுவை சேர்ந்த ஒருவரும் கொரோனவால் சிகிக்சை பெற்று வருகின்றனர்.இதனால் புதுவையில் கொரோனாவால் 49 பேர் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுவையில் இன்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று புதியதாக கொரோனா வந்த 4 பேரில் ஒருவர் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர். கொம்பாக்கத்தை சேர்ந்த கணவன்-மனைவிக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் புதுவையை சேர்ந்தவருக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் புதுவை கதிர்காமம் ஆஸ்பத்திரியில் 38 பேரும், ஜிப்மரில் 9 பேரும், சேலத்தில் காலாப்பட்டை சேர்ந்த பெண் ஒருவரும், சென்னையில் புதுவை சேர்ந்த ஒருவரும் கொரோனவால் சிகிக்சை பெற்று வருகின்றனர்.இதனால் புதுவையில் கொரோனாவால் 49 பேர் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.