செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 154 பேர் மருத்துவ கண்காணிப்பு
வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கி உள்ள 154 பேர் மருத்துவகுழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பகுதியில் நடைபெறும் சுகாதார பணிகளை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள் அதிகம் கூடும் காய்கறி மார்க்கெட், மீன் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் சுகாதார கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கி உள்ள 154 பேர் மருத்துவகுழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தடையை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் பகுதியில் நடைபெறும் சுகாதார பணிகளை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள் அதிகம் கூடும் காய்கறி மார்க்கெட், மீன் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் சுகாதார கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கி உள்ள 154 பேர் மருத்துவகுழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தடையை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.