செய்திகள்
மின் நிறுத்தம்

நடுப்பாளையம் பகுதியில் 26-ந் தேதி மின் நிறுத்தம்

Published On 2019-11-23 11:42 GMT   |   Update On 2019-11-23 11:42 GMT
நடுப்பாளையம் பகுதியில் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

ஈரோடு:

ஈரோடு தெற்கு கோட்டத்துக்குட்பட்ட நடுப்பாளையம் 110-22-11 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதையொட்டி வரும் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

நடுப்பாளையம், தாமரைப் பாளையம், மலையம் பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், ஈஞ்சம்பள்ளி, கொளாநல்லி, கருமாண்டாம்பாளையம், பி.கே.பாளையம், சோளங்காபாளையம், ஆராம்பாளையம், பாசூர், எம்.கே.புதூர், ஆர்.என்.பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம், செம்மாண்டாம் பாளையம், குட்டப்பாளையம்.

இந்த தகவலை ஈரோடு தெற்கு கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் முத்து வேல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News