செய்திகள்
மின் நிறுத்தம்

ஈரோடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2019-09-18 10:14 GMT   |   Update On 2019-09-18 10:14 GMT
ஈரோடு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஈரோடு:

ஈரோடு துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் சூரம்பட்டி, உயர்மின் அழுத்த புதைவடம் அமைக்கும் பணி மேற்கொள்வதின் காரணமாக நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது.

என்.ஜி.ஜி.ஓ. காலனி 1,2,3,4,5,6,9,10-வது வீதி, மாரப்பன் வீதி 2 மற்றும் உழவன் நகர் 2,3,4-வது வீதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இதனை செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்தார்.
Tags:    

Similar News