செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

சிவகிரி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published On 2019-07-23 10:20 GMT   |   Update On 2019-07-23 10:20 GMT
சிவகிரி பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

கொடுமுடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடக்கிறது.

இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங்ககாட்டு வலசு, எல்லக்கடை, குல விளக்கு, காரக்காட்டு வலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு,

மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக் கேத்தி, குட்டப்பாளையம், அம்மன் கோவில், தொப்ப பாளையம், பெரும் பரப்பு, வடுகப்பட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக் கிணறு, கரட்டுப்புதூர், காட்டுப்பாளையம், ராக்கம்மா புதூர்.

இந்த தகவலை ஈரோடு தெற்கு மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்தார்.

Tags:    

Similar News