செய்திகள்

பைக் டாக்சிக்கு எதிர்ப்பு: கால்டாக்சி டிரைவர்கள் மறியல் - 23 பேர் கைது

Published On 2019-02-27 09:19 GMT   |   Update On 2019-02-27 09:19 GMT
சென்னை ஈக்காட்டுதாங்களில் பைக் டாக்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 23 தனியார் கால்டாக்சி டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை ஈக்காட்டுதாங்களில் பைக் டாக்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் கால்டாக்சி டிரைவர்கள் கடந்த 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 100-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் ஈக்காட்டுதாங்கல் பாலம் அருகில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று 23 டிரைவர்களை கைது செய்தனர். 4 கார்களை பறிமுதல் செய்தனர். #tamilnews
Tags:    

Similar News