செய்திகள்
பொன்னேரி அருகே தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #missing
பொன்னேரி:
பொன்னேரி என்.ஜி.ஓ. நகர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்பாபு (55). தொழிலாளி. இவர் கடந்த 15-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உறவினர் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை.