செய்திகள்

வடசென்னை-காஞ்சீபுரம் மாவட்ட அமமு கட்சிக்கு நிர்வாகிகள் நியமனத்து தினகரன் உத்தரவு

Published On 2018-08-29 05:12 GMT   |   Update On 2018-08-29 05:12 GMT
வடசென்னை-காஞ்சீபுரம் மாவட்ட அமமு கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.#TTVDhinakaran

சென்னை:

காஞ்சீபுரம் மேற்கு மாவட்டத்தின் மாவட்ட புதிய நிர்வாகிகளாக கீழ் கண்டவர்கள், கீழ்காணும் பொறுப்புகளில் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவைத் தலைவர் - முத்தையா

துணைச் செயலாளர்கள் - பரிமளா தர்மலிங்கம், ராஜேந்திரன்

பொருளாளர் - குட்டி (எ) சண்முகானந்தம்

தலைவர் - ரா.திருவேங்கடம்

செயலாளர் - வரலட்சுமி குமரவேல்

அவை தலைவர் - பிரபாகரன்

வடசென்னை தெற்கு மாவட்டம்

வடசென்னை தெற்கு மாவட்டத்தின், மாவட்ட கழகம் மற்றும் பகுதி கழகம் ஆகியவைகளின் திருத்தியமைக்கப்பட்ட புதிய நிர்வாகிகளாக கீழ் கண்டவர்கள், கீழ்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவைத் தலைவர் - காதர் மீரான்

அவைத் தலைவர் - ஜெக நாதன்

அவைத் தலைவர் - பார்த்த சாரதி

திரு.வி.க. நகர் தொகுதி - பெரியசாமி

துறைமுகம் தொகுதி - செங்கை சிவா

ராயபுரம் தொகுதி - தனலட்சுமி.

Tags:    

Similar News