செய்திகள்
வடசென்னை-காஞ்சீபுரம் மாவட்ட அமமு கட்சிக்கு நிர்வாகிகள் நியமனத்து தினகரன் உத்தரவு
வடசென்னை-காஞ்சீபுரம் மாவட்ட அமமு கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.#TTVDhinakaran
சென்னை:
காஞ்சீபுரம் மேற்கு மாவட்டத்தின் மாவட்ட புதிய நிர்வாகிகளாக கீழ் கண்டவர்கள், கீழ்காணும் பொறுப்புகளில் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவைத் தலைவர் - முத்தையா
துணைச் செயலாளர்கள் - பரிமளா தர்மலிங்கம், ராஜேந்திரன்
பொருளாளர் - குட்டி (எ) சண்முகானந்தம்
தலைவர் - ரா.திருவேங்கடம்
செயலாளர் - வரலட்சுமி குமரவேல்
அவை தலைவர் - பிரபாகரன்
வடசென்னை தெற்கு மாவட்டம்
வடசென்னை தெற்கு மாவட்டத்தின், மாவட்ட கழகம் மற்றும் பகுதி கழகம் ஆகியவைகளின் திருத்தியமைக்கப்பட்ட புதிய நிர்வாகிகளாக கீழ் கண்டவர்கள், கீழ்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவைத் தலைவர் - காதர் மீரான்
அவைத் தலைவர் - ஜெக நாதன்
அவைத் தலைவர் - பார்த்த சாரதி
திரு.வி.க. நகர் தொகுதி - பெரியசாமி
துறைமுகம் தொகுதி - செங்கை சிவா
ராயபுரம் தொகுதி - தனலட்சுமி.