உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடியதாக 2 பேர் கைது

Published On 2023-03-26 15:04 IST   |   Update On 2023-03-26 15:04:00 IST
  • 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
  • அவர்களிடமிருந்து சீட்டுகட்டுகள், பணம் ரூ.2 ஆயிரத்து 500 யை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீசார் மாடரஅள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சிவி (25), ராம்குமார் (33) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுகட்டுகள், பணம் ரூ.2 ஆயிரத்து 500 யை பறிமுதல் செய்தனர்.

Similar News