வழிபாடு

தானமும்.. பலன்களும்..

Published On 2022-06-20 08:44 GMT   |   Update On 2022-06-20 08:44 GMT
  • அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடை தானம் செய்வது மிக நன்று.
  • அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும்.

தானத்தை செய்த உடன் நம்முடைய கடமை முடிந்து விடவில்லை. நான் கொடுத்த தானம் சரியான இடத்தில் தான் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமை.

அன்னதானம் - வறுமை, கடன் நீங்கும்

ஆடை தானம் - ஆயுள் அதிகரிக்கும்

தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும்

தீப தானம் - கண் பார்வைதெளிவாகும்

அரிசி தானம் - பாவங்களைப்போக்கும்

நெய் தானம் - நோய்கள் அகலும்

பால் தானம் - துக்கம் விலகும்

தயிர் தானம் - இன்பம் பெருகும்

பழங்கள் தானம் - புத்தியும், சித்தியும் கிடைக்கும்

பொன் தானம் - குடும்ப மகிழ்ச்சி அதிகமாகும்

வெள்ளி தானம் -மனக் கவலை நீங்கும்

பசு தானம் - முன்னோர் கடன் தீரும்

தேங்காய் தானம் - நினைத்தகாரியம் நிறைவேறும்

நெல்லிக்கனி தானம் - ஞானம் கிடைக்கும்.

பூமி தானம் - சிவ தரிசனம் கிடைக்கும்.

Tags:    

Similar News