வழிபாடு
- அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடை தானம் செய்வது மிக நன்று.
- அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும்.
தானத்தை செய்த உடன் நம்முடைய கடமை முடிந்து விடவில்லை. நான் கொடுத்த தானம் சரியான இடத்தில் தான் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமை.
அன்னதானம் - வறுமை, கடன் நீங்கும்
ஆடை தானம் - ஆயுள் அதிகரிக்கும்
தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும்
தீப தானம் - கண் பார்வைதெளிவாகும்
அரிசி தானம் - பாவங்களைப்போக்கும்
நெய் தானம் - நோய்கள் அகலும்
பால் தானம் - துக்கம் விலகும்
தயிர் தானம் - இன்பம் பெருகும்
பழங்கள் தானம் - புத்தியும், சித்தியும் கிடைக்கும்
பொன் தானம் - குடும்ப மகிழ்ச்சி அதிகமாகும்
வெள்ளி தானம் -மனக் கவலை நீங்கும்
பசு தானம் - முன்னோர் கடன் தீரும்
தேங்காய் தானம் - நினைத்தகாரியம் நிறைவேறும்
நெல்லிக்கனி தானம் - ஞானம் கிடைக்கும்.
பூமி தானம் - சிவ தரிசனம் கிடைக்கும்.