வழிபாடு

கல்வியில் மறதி ஏற்படாமல் இருக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்...

Published On 2022-08-20 04:45 GMT   |   Update On 2022-08-20 04:45 GMT
  • மாணவர்கள், சிலர் வினாத்தாளை வாங்கியவுடன் அதற்கான விடையை மறந்து விடுவதுண்டு.
  • கீழ்கண்ட சுலோகத்தை 3 முறை சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.

வீட்டில் படிக்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் மாணவர்கள், சிலர் வினாத்தாளை வாங்கியவுடன் அதற்கான விடையை மறந்து விடுவதுண்டு. இதனால் மாணவர்கள் சிலர், குறைந்த மதிப்பெண்களைப் பெறும் சூழ்நிலை உருவாகின்றது. மாணவ - மாணவியர்கள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட சுலோகத்தை சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.

'சரஸ்வதி நமோஸ்துப்யம்

வரதே காம ரூபிணி

வித்தயாரம்பம் கரிஷ்யாமி

ஸித்தர் பவது மேஸதா'

Tags:    

Similar News