ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா: சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை
நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வந்தது.
நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வந்தது.
10-ம் திருவிழாவான நேற்று காலையில் உற்சவர் சுவாமிகள் இருப்பிடத்தில் கும்பம் வைத்து, வேள்வி செய்து, சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரவு சிறப்பு தீபாராதனையுடன் ஆனித்திருவிழா நிறைவு பெற்றது.
10-ம் திருவிழாவான நேற்று காலையில் உற்சவர் சுவாமிகள் இருப்பிடத்தில் கும்பம் வைத்து, வேள்வி செய்து, சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரவு சிறப்பு தீபாராதனையுடன் ஆனித்திருவிழா நிறைவு பெற்றது.