ஆன்மிகம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு உள்ளூர் பக்தர்கள் ஓரளவு வந்திருந்தனர். ஆனால் வெளியூரில் இருந்து குறைந்த பக்தர்களே வந்து தரிசனம் செய்தனர். அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வில் வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 8-ந் தேதி முதல் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் பஸ்கள் ஓடாததால் வெளியூர் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு உள்ளூர் பக்தர்கள் ஓரளவு வந்திருந்தனர். ஆனால் வெளியூரில் இருந்து குறைந்த பக்தர்களே வந்து தரிசனம் செய்தனர். அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கமாக சனிக்கிழமைகளில் திருநள்ளாறு கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் இன்று பக்தர்கள் வருகை குறைவாக இருந்ததால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
அதன்படி கடந்த 8-ந் தேதி முதல் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் பஸ்கள் ஓடாததால் வெளியூர் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு உள்ளூர் பக்தர்கள் ஓரளவு வந்திருந்தனர். ஆனால் வெளியூரில் இருந்து குறைந்த பக்தர்களே வந்து தரிசனம் செய்தனர். அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கமாக சனிக்கிழமைகளில் திருநள்ளாறு கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் இன்று பக்தர்கள் வருகை குறைவாக இருந்ததால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.