ஆன்மிகம்
வடுகம் காளியம்மனுக்கு ராகு கால பூஜை
வடுகம் காளியம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜையில் வடுகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
ராசிபுரம் அருகே உள்ள வடுகம் கிராமம் பனங்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆனி மாத வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மனுக்கு ராகு கால பூஜை நடந்தது.
இதில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜையில் வடுகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
அப்போது அம்மன் பக்தர்களுக்கு திவ்விய அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இதில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜையில் வடுகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
அப்போது அம்மன் பக்தர்களுக்கு திவ்விய அலங்காரத்தில் காட்சியளித்தார்.