ஆன்மிகம்
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் யானை வாகனத்தில் கோவிந்தராஜசாமி வீதி உலா
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில் யானை வாகனத்தில் கோவிந்தராஜசாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. 7நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கோவிந்தராஜசாமி வீதி உலாவந்தார்.
இரண்டாவது நாளில் காலையில் கல்யாண மண்டபத்தில் திருமஞ்சம் நடைபெற்றது. மாலையில் ஹம்சவ வாகனத்தில் வீதி உலா நடந்தது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் நேற்று யானை வாகனத்தில் கோவிந்தராஜசாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
இரண்டாவது நாளில் காலையில் கல்யாண மண்டபத்தில் திருமஞ்சம் நடைபெற்றது. மாலையில் ஹம்சவ வாகனத்தில் வீதி உலா நடந்தது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் நேற்று யானை வாகனத்தில் கோவிந்தராஜசாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.