ஆன்மிகம்
அய்யா வைகுண்டர்

அய்யா வைகுண்ட பெருமான் நிழல் தாங்கலில் திருஏடு வாசிக்கும் நிகழ்ச்சி

Published On 2021-04-23 06:00 GMT   |   Update On 2021-04-23 06:00 GMT
ஆற்றூர் புளிமூடு சந்திப்பு செம்மண் விளையில் உள்ள அய்யா வைகுண்ட பெருமான் நிழல் தாங்கலில் திருஏடுவாசிக்கும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
ஆற்றூர் புளிமூடு சந்திப்பு செம்மண் விளையில் உள்ள அய்யா வைகுண்ட பெருமான் நிழல் தாங்கலில் திருஏடுவாசிக்கும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

இன்று அதிகாலை 5.45 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மாலை 4.30 மணிக்கு திருஏடு வாசிக்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது. தினமும் காலை பணிவிடை, உகப்படிப்பு, மாலை திருஏடு வாசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

30-ந்தேதி இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிக்கும் நிகழ்ச்சியும், மே 2-ந்தேதி மாலை 4.30 மணிக்கு பட்டாபிஷேக ஏடு வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News