ஆன்மிகம்
நரசிம்மருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் 12 பெயர்கள் மிக மிக முக்கியமானவை. இந்த 12 திவ்ய நாமங்களை தீபம் சொல்லி வர கவலைகள் நீங்கும். வாழ்வு வளமாகும்.
நரசிம்மருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் 12 பெயர்கள் மிக மிக முக்கியமானவை. அந்த 12 பெயர்களையும் தினமும் காலையில் பூஜை அறையில் உச்சரித்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது. நாளடைவில் இந்த பூஜைக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும். சிறப்பு வாய்ந்த அந்த 12 பெயர்கள் வருமாறு:-
1. மகாசுவாலா,
2. தூம்ர கேசரி,
3. கிருஷ்ண பிங்காட்சா,
4. விதாரண,
5. பஞ்சமஸ் சைவ,
6. கசிபுமர்த்தன,
7. சததித்ய கந்தாச,
8. தீநவல்லப,
9. பிரகலாதவரதோ,
10. நந்தகஸ்தகா,
11. மகாரவுத்ரோ,
12. கருணாநிதி.
இந்த 12 திவ்ய நாமங்களை தீபம் சொல்லி வர கவலைகள் நீங்கும். வாழ்வு வளமாகும்.
1. மகாசுவாலா,
2. தூம்ர கேசரி,
3. கிருஷ்ண பிங்காட்சா,
4. விதாரண,
5. பஞ்சமஸ் சைவ,
6. கசிபுமர்த்தன,
7. சததித்ய கந்தாச,
8. தீநவல்லப,
9. பிரகலாதவரதோ,
10. நந்தகஸ்தகா,
11. மகாரவுத்ரோ,
12. கருணாநிதி.
இந்த 12 திவ்ய நாமங்களை தீபம் சொல்லி வர கவலைகள் நீங்கும். வாழ்வு வளமாகும்.