ஆன்மிகம்

இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பூக்களும்.. பலன்களும்..

Published On 2019-01-07 07:26 GMT   |   Update On 2019-01-07 07:26 GMT
இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மலர்களைப் பொறுத்து, நமக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சில மலர்களையும் அதற்கான பலன்களையும் பார்க்கலாம்.
இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மலர்களைப் பொறுத்து, நமக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சில மலர்களையும் அதற்கான பலன்களையும் பார்க்கலாம்.

செந்தாமரை மலர் - செல்வம் பெருகும்

வெண்தாமரை மலர் - மனக்குறை போக்கும்

தங்க அரளி - கடன் சுமை குறையும்

செவ்வரளி - குடும்ப ஒற்றுமை உருவாகும்.

நீல சங்கு புஷ்பம் - ஆயுள் விருத்திக்கும்

மனோரஞ்சிதம் - கணவன்-மனைவிக்குள் அன்பை வலுப்படுத்தும்.

ரோஜா, மல்லிகை, முல்லைப்பூ, பாரிஜாதம், செவ்வந்தி போன்ற வாசமுள்ள மலர்களை இறைவனுக்குச் சூட்டி வழிபட்டால், நேச மனப்பான்மை கொண்டவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
Tags:    

Similar News