ஸ்லோகங்கள்
தக்ஷிணாமூர்த்தி

தேர்வு நடந்த வரும் இந்த தருணத்தில் பிள்ளைகளுக்கு உதவி செய்யும் மந்திரம்

Published On 2022-05-07 01:32 GMT   |   Update On 2022-05-07 01:32 GMT
குழந்தைகள்தான் என்றில்லை, பெரியவர்களும் கூட ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்திக்கு உரிய இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வருவதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞ்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா..!

என்ற மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் 11 முறை சொல்லி வர ஞாபக சக்தி கூடும். ப்ரக்ஞை என்றால் சுயநினைவு என்று பொருள். நினைவாற்றலோடு ஞானத்தையும் சேர்த்துத் தருபவர் இந்த ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்தி. குழந்தைகள்தான் என்றில்லை, பெரியவர்களும் கூட ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்திக்கு உரிய இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வருவதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
Tags:    

Similar News