ஸ்லோகங்கள்
கையில் எப்போதும் பணம் புரள சொல்ல வேண்டிய அற்புதமான மந்திரம்
சிலரது கையில் பணம் தங்கவே தங்காது. சிலருக்கு பணம் வரவே வராது. இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடைபெற்று, செல்வ செழிப்போடு வாழ, பணம் புரள, இந்த அற்புதமான மந்திரத்தை தினமும் கூறுங்கள்.
ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம்
ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ராருணம்
நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட
சித்திம்மே தேஹி சரணாகத வத்லை
பக்த்யா மைர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா.
இந்த அற்புதமான மந்திரத்தை கணபதி மந்திரம் என்று கூறுவார்கள். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதன் மூலம் நமது வாழ்வில் உள்ள அனைத்து பணம் சம்பந்தப்பட்ட கவலைகள் நீங்கி, கடன்கள் எல்லாம் நீங்கி, செழிப்பாய் இருப்பீர்.
ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ராருணம்
நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட
சித்திம்மே தேஹி சரணாகத வத்லை
பக்த்யா மைர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா.
இந்த அற்புதமான மந்திரத்தை கணபதி மந்திரம் என்று கூறுவார்கள். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதன் மூலம் நமது வாழ்வில் உள்ள அனைத்து பணம் சம்பந்தப்பட்ட கவலைகள் நீங்கி, கடன்கள் எல்லாம் நீங்கி, செழிப்பாய் இருப்பீர்.