ஸ்லோகங்கள்
ராகு-கேது

ராகு-கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

Published On 2022-04-19 07:44 GMT   |   Update On 2022-04-19 07:44 GMT
ராகு-கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள், இந்த மந்திரத்தைத் தினமும் 9 முறை கூறி வந்தால் ராகு-கேதுவால் ஏற்படும் துன்பங்கள் வெகுவாக குறையும்.
ராகு-கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள், ராகு காலத்தில் துர்க்கை தேவி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. தினமும் ராகுவுக்குரிய சுலோகத்தை பாராயணம் செய்து வருவது நன்மையளிக்கும்.

நாகத் துவாஜாய வித்மஹே

பத்ம ஹஸ்தாய தீமஹே

தந்நோ ராகு ப்ரசோதயாத்

அச்வ த்வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ கேது ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தைத் தினமும் 9 முறை கூறி வந்தால் ராகு-கேதுவால் ஏற்படும் துன்பங்கள் வெகுவாக குறையும்.
Tags:    

Similar News