ஆன்மிகம்
நெல்லை செய்யது அப்துல் ரகுமான் தர்கா கந்தூரி விழா

நெல்லை செய்யது அப்துல் ரகுமான் தர்கா கந்தூரி விழா

Published On 2021-03-01 02:34 GMT   |   Update On 2021-03-01 02:34 GMT
நெல்லை மேலப்பாளையம் பெரிய தெரு செய்யது அப்துல் ரகுமான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்கா 159-வது கந்தூரி விழா நடைபெற்றது.
நெல்லை மேலப்பாளையம் பெரிய தெரு செய்யது அப்துல் ரகுமான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்கா 159-வது கந்தூரி விழா நடைபெற்றது.

இதையொட்டி மாலையில் யானை மீது கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தர்காவில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து திக்ரு மஜ்லீஸ் மற்றும் ராத்திபு சரிப் ஆகியவை நடைபெற்றது. இறுதியில் பெரிய துஆ ஓதப்பட்டு தப்ரூக் நேர்ச்சையும் நடைபெற்றது. இதில் தர்கா அக்தார் கலீபா அப்துல் ரகுமான் மற்றும் முஹ்ப்பீன்கன், ஜமாத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News