ஆன்மிகம்
பரிகார தலங்கள்

தைரியமும், தன்னம்பிக்கை, வெற்றி தரும் எட்டு கோவில்கள்

Published On 2021-02-17 05:53 GMT   |   Update On 2021-02-17 05:53 GMT
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்க, வீரம் வர, சோம்பல் அகன்று சுறுசுறுப்பாக இருக்க, இந்த எட்டுத் திருத்தலங்களில் வழிபாடு செய்யலாம். அவை:
சிவனின் வீரம் வெளிப்பட்ட தலங்கள் ‘அட்ட வீரட்ட தலங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்க, வீரம் வர, சோம்பல் அகன்று சுறுசுறுப்பாக இருக்க, இந்த எட்டுத் திருத்தலங்களில் வழிபாடு செய்யலாம். அவை:

1. திருக்கடையூர்: எமதர்மனைக் காலால் உதைத்த இடம்

2. திருக்கண்டியூர்: பிரம்மனின் தலையைக் கொய்த இடம்

3. திருவதிகை: திரிபுரத்தை எரித்த இடம்

4. திருவழுவூர்: யானையின் தோலை உரித்த இடம்

5. திருப்பறியலூர்: தட்சனை சம்ஹாரம் செய்த இடம்

6. திருக்கோவிலூர்: அந்தகாசுரனை வதம் செய்த இடம்

7. திருக்குறுக்கை: மன்மதனை எரித்த இடம்

8. திருவிற்குடி: ஜலந்தராசுரனை வதம் செய்த இடம்
Tags:    

Similar News