ஆன்மிகம்
விநாயகர்

கேட்ட வரம் தரும் ‘காரிய சித்திமாலை’

Published On 2020-12-24 12:09 IST   |   Update On 2020-12-24 12:40:00 IST
எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடையது, ‘காரிய சித்திமாலை.’ கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்தால், மன விருப்பம் எளிதில் நிறைவேறும்.
நாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி விநாயகப் பெருமானை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடையது, ‘காரிய சித்திமாலை.’ கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்தால், மன விருப்பம் எளிதில் நிறைவேறும்.

இந்த துதியை எட்டு நாட்கள் பாடி வந்தால், மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால், அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும்.

Similar News