ஆன்மிகம்

காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு

Published On 2018-03-13 02:19 GMT   |   Update On 2018-03-13 02:19 GMT
தானாக தோன்றிய ஈஸ்வரன் என்பதால் ‘தான்தோன்றீஸ்வரர்’ என்றும், ‘சுயம்பு லிங்கம்’ என்றும் அழைப்பது வழக்கம். அங்ஙனம் சிவலிங்கம் அமைந்த ஆலயங்களை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
தமிழகத்தில் பல இடங்களில் சுயம்பு லிங்கங்கள் உள்ளன.

தானாக தோன்றிய ஈஸ்வரன் என்பதால் ‘தான்தோன்றீஸ்வரர்’ என்றும், ‘சுயம்பு லிங்கம்’ என்றும் அழைப்பது வழக்கம். அங்ஙனம் சிவலிங்கம் அமைந்த ஆலயங்களைத் தேடிச் சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

ஜென்ம நட்சத்திரம் அன்று சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கை கூடும். பிரதோஷ நேரத்தில் நந்தியம்பெருமானையும் வழிபாடு செய்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும்.

வைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபட்டால் காரியத் தடை நீங்கும்.
Tags:    

Similar News