ஆன்மிகம்

16 தீபங்களை ஏற்றினால் செவ்வாய் தோஷம் விலகும்

Published On 2017-11-20 09:24 GMT   |   Update On 2017-11-20 09:24 GMT
திருமணமாகாத பெண்கள் வீட்டில் 16 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி உடனே திருமணம் கைகூடும்.
கார்த்திகை மாதம் செவ்வாய்க்கிழமை வழிபாட்டின் போது நில பிரச்சினை, சொந்த வீடு வாங்குவதற்கான வேண்டுதல்களை நிறைவேற்ற கோரி பூஜை செய்யலாம்.

திருமணமாகாத பெண்கள் வீட்டில் 16 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி உடனே திருமணம் கைகூடும்.

இந்த தீபத்தை ஏற்றும் போது சுவஸ்திக் வடிவில் 16 அகல் விளக்குகளையும் அமைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
Tags:    

Similar News