ஆன்மிகம்
உவரி அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

உவரி அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2021-01-20 04:17 GMT   |   Update On 2021-01-20 04:17 GMT
உவரி அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று இரவு கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்
உவரி அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று இரவு கொடி யேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து மாலை ஆராதனையை நடத்தி வைத்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்

திருவிழா தொடர்ந்து வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை திருப்பலியும், மாலை மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 30-ந் தேதி திருவிழா மாலை ஆராதனையையும், மறுநாள் காலை திருவிழா கூட்டு திருப்பலியையும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை டொமினிக் அருள்வளன், நிதி குழு, மற்றும் சபையினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News