கிறித்தவம்
வேம்பார்பட்டி சவேரியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி
சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி புனித சவேரியார் ஆலய திருவிழாவில் சவேரியார், செபஸ்தியார், அந்தோணியார் தேர் பவனி நடந்தது.
சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில், புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி கடந்த 2 நாட்கள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சவேரியார், செபஸ்தியார், அந்தோணியார் தேர் பவனி நடந்தது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
இதையொட்டி கடந்த 2 நாட்கள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சவேரியார், செபஸ்தியார், அந்தோணியார் தேர் பவனி நடந்தது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.