கிறித்தவம்
திருஇருதய ஆண்டவர் ஆலய பொங்கல் விழா
திருஇருதய ஆண்டவர் ஆலய பொங்கல் விழாவில் 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.
முசிறி திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. பங்குத்தந்தை மார்ட்டின் தேபோரஸ் தலைமை தாங்கினார். இதையொட்டி கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.
இதில் 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.