சினிமா
அவர்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் - நடிகையின் திடீர் முடிவு
பிரபல நடிகை ஒருவர் அவர்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறாராம். இது நடிகைக்கு மிகவும் பிடித்து விட்டதாம். மேலும் சம்பளமும் அதிகமாக கிடைக்கிறதாம்.
இதனால் நடிகை திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம். அதாவது இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறிவருகிறாராம். ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கூறி வருகிறாராம்.