சினிமா
கிசுகிசு

படப்பிடிப்புக்கு வர மறுக்கும் நடிகர்... இயக்குனர் எடுத்த திடீர் முடிவு

Published On 2020-08-24 17:49 GMT   |   Update On 2020-08-24 17:49 GMT
முன்னணி நடிகர் ஒருவர் படப்பிடிப்பிற்கு வர மறுத்ததால் இயக்குனர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ஓ நடிகர், ஸ்டைலிஷான இயக்குனர் படத்தில் நடித்து வந்தாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டதாம். இந்நிலையில் நடிகர் படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.

 காரணம் கேட்டால் நடிகருக்கு சம்பள பாக்கி 3 கோடி இருக்கிறதாம். அதைக் கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று கூறியிருக்கிறாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர் நடிகர் இல்லாமலே படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.
Tags:    

Similar News