சினிமா
கிசுகிசு

படப்பிடிப்பு தளத்திலேயே உற்சாக பானம் அருந்தும் நடிகர்

Published On 2020-02-04 16:50 GMT   |   Update On 2020-02-04 16:50 GMT
தமிழில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர், படப்பிடிப்பு தளத்திலேயே உற்சாக பானம் அருந்துகிறாராம்.
வெற்றியை பெயராக கொண்ட இரண்டெழுத்து நாயகன் படப்பிடிப்பு தளத்திலேயே உற்சாக பானம் அருந்துவதாக ஒரு தகவல் பரவி வருகிறதாம். படப்பிடிப்பு மாலை 6 மணிக்கு முடிந்ததும் சரக்கும், வறுத்த நாட்டுக்கோழியும் கேரவனில் தயாராக இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறாராம். 

நல்ல நடிகர் ஏன் இப்படி இருக்கிறார் என்று இரண்டெழுத்து நடிகரின் இந்த நிலை கண்டு மனம் வெதும்புகிறார்களாம், அவருக்கு நெருக்கமான உறவினர்கள்!
Tags:    

Similar News