சினிமா
ரீ-என்ட்ரிக்காக பார்ட்டிக்கு செல்லும் நடிகை
தமிழில் பல படங்களில் நடித்து சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை, தற்போது ரீஎன்ட்ரிக்காக கொடுப்பதற்காக பார்ட்டி செல்லுகிறாராம்.
மஞ்சள் நிற புடவை கட்டி ஆட்டம் போட்ட நடிகை, திருமணம் செய்துக் சினிமாவை விட்டு விலகி இருந்தாராம். கணவர், குழந்தைகள் என்று வாழ்ந்து வந்த நடிகைக்கு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் வந்துவிட்டதாம்.
இதன் முதல் முயற்சியாக பார்ட்டிகளில் கலந்துக் கொண்டு வருகிறாராம். அதோடுமட்டுமில்லாமல், குடிக்கும் புகைப்படத்தை எடுத்து பார்ட்டி தயார் என்று சொல்லும்படி தூது அனுப்பி உள்ளாராம். மேலும் முன்னணி நடிகர்களுக்கு பார்ட்டி கொடுக்கவும் முடிவு செய்துள்ளாராம்.