சினிமா
கிசுகிசு

மகனை நினைத்து புலம்பும் இயக்குனர்

Published On 2019-12-23 17:19 GMT   |   Update On 2019-12-23 17:19 GMT
ஒரு காலத்தில் மிகப்பெரிய இயக்குனராக இருந்து பலரை சிறந்த நடிகராக உருவாக்கியவர், தற்போது தன் மகனை நினைத்து புலம்பி வருகிறாராம்.
ஒரு காலத்தில் மிகப்பெரிய இயக்குனராக இருந்தவர், முருங்கைக்காய் பார்ட்டி. ஆனால், அவரது மகனை ஒரு நடிகராக உருவாக்க முடியவில்லையாம். விளைவு, தற்போது ஓரிரு, ஹிட் படங்களை கொடுத்த இளவட்ட இயக்குனர்களை தொடர்பு கொண்டு, மகனை வைத்து படம் இயக்குமாறு கேட்டு வருகிறாராம்.

அதோடு ஒரு காலத்தில் கல்லை கூட சிற்பமாக்கியவன் நான். இப்போது என் மகனை, என்னால் சிற்பமாக்க முடியவில்லையே என்று புலம்பி வருகிறாராம்.
Tags:    

Similar News