சினிமா
தயாரிப்பாளர்களை பதற வைக்கும் நடிகை
தமிழில் உச்ச நடிகருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவரின் நடவடிக்கைகள் தயாரிப்பாளர்களை பதற வைக்கிறதாம்.
உச்ச நடிகருடன் மூன்றெழுத்து படத்தில் ஜோடி சேர்ந்த அந்த மும்பை நடிகை, மீண்டும் சில மேல்தட்டு நடிகர்களுடன் நடிக்க முயற்சித்து வருகிறாராம். ஆனால் வாய்ப்பு கேட்க செல்லும்போது சில ஆண் நண்பர்களின் அரவணைப்புடன் செல்கிறாராம்.
இதை பார்த்து அதிர்ந்து போகும் தயாரிப்பாளர்கள் இப்போவே இப்படினா, படப்பிடிப்புக்கு வரும்போது இன்னும் ஒரு பெரிய படையோடு வந்திறங்குவாரோ..... என்ற பயத்தில் அம்மணியை விரட்டாத குறையாய் வெளியேற்றி வருகின்றனராம்.