சினிமா
கிசுகிசு

வாய்ப்பில்லாததால் நடிகை எடுத்த முடிவு

Published On 2019-10-26 12:19 GMT   |   Update On 2019-10-26 12:19 GMT
முதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை, தற்போது வாய்ப்பில்லாததால் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
முதல் படத்தில் கண்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து மிகவும் பிரபலமான நடிகை, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம். ஆனால், அந்த படங்கள் வெளியாகவில்லையாம். மேலும் புதிய பட வாய்ப்புகளும் நடிகைக்கு கிடைக்க வில்லையாம்.

நடிகையை யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காக புதிய புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறாராம். இதைப்பார்த்த சிலர் நடிகைக்கு வாய்ப்பில்லாமல் இப்படி செய்து வருகிறார் என்று பேசி வருகிறார்களாம்.
Tags:    

Similar News