சினிமா

இயக்குனர் மீது கோபப்பட்ட நடிகை!

Published On 2016-06-10 22:22 IST   |   Update On 2016-06-10 22:22:00 IST
சதுரங்கத்தில் வேட்டையாடிய நடிகை, சில நாட்களாக தலைமறைவாகி விட்டதாக ஒரு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் புகார் கூறி இருந்தார்களாம்.
சதுரங்கத்தில் வேட்டையாடிய நடிகை, சில நாட்களாக தலைமறைவாகி விட்டதாக ஒரு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் புகார் கூறி இருந்தார்களாம். இதற்கு பதில் அளித்துள்ள நடிகை, இயக்குனர் கண்ணியத்துடன் நடந்து கொள்ளவில்லை. கொடுத்த கால்ஷீட்டை சரியாக பயன்படுத்தவில்லை. சட்டரீதியாக சந்திப்பேன் என்று கூறியிருக்கிறாராம். இதனால் நடிகைக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறதாம்.

Similar News