சினிமா
விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்துள்ள ரூபமான நடிகை, வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். இவர் நடித்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையாம்.
விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்துள்ள ரூபமான நடிகை, வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். இவர் நடித்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையாம். மேலும் இவருக்கு கொல்லிமலையில் சொந்தமாக மிகப்பெரிய பண்ணை வீடு இருக்கிறதாம். இந்த வீட்டில் பசுமாடுகள், குதிரைகள், ஒட்டகங்கள் மற்றும் பறவைகளை வளர்த்து வருகிறாராம். தற்போது புதிதாக கோழிப்பண்ணை ஒன்றை தொடங்கியிருக்கிறாராம்.