சினிமா

தயாரிப்பு நிறுவனத்துக்கு பூட்டு போடும் நடிகர்

Published On 2016-06-08 18:14 IST   |   Update On 2016-06-08 18:14:00 IST
தயாரிக்கும் படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவுவதால் நடிகர் ஒருவர் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு பூட்டு போட முடிவு செய்திருக்கிறாராம்.
பிரகாஷமான நடிகர் நடிப்பு மட்டுமின்றி தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். ஆரம்பத்தில் அவர் தயாரித்த படங்கள் அவருக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்தாலும், அடுத்தடுத்து அவரது தயாரிப்பில் வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை சந்திக்க ஆரம்பித்தன.

இதனால் மிகுந்த பண கஷ்டத்தில் வீழ்ந்த பிரகாஷமானவர், தற்போது தயாரிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர நடிகனாக வலம்வர முடிவு செய்திருக்கிறாராம். இதனால், தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு விரைவில் பூட்டு போடவிருக்கிறாராம்.

Similar News