ஆன்மிக களஞ்சியம்

திருவானைக்காவல் ஆலய குறிப்புகள்

Published On 2024-04-11 16:57 IST   |   Update On 2024-04-11 16:57:00 IST
  • இத்திருக்கோவில் ஐந்து பிரகாரங்களை கொண்டது:
  • இங்கு உச்சிகால பூஜை காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.

இத்திருக்கோவில் ஐந்து பிரகாரங்களை கொண்டது:

1. ஊஞ்சல் மண்டபம்,

2. நூறு கால் மண்டம்,

3. வசந்த மண்டம்,

4. நவராத்திரி மண்டபம்,

5. சோமஸ்கந்தர் மண்டபம் காணத்தக்கவை

பஞ்ச பூத தலங்கள் :

1. நிலம் - காஞ்சிபுரம்,

2. நீர் -திருவானைக்காவல்,

3. காற்று-திருக்காளத்தி,

4. நெருப்பு-திருவண்ணாமலை,

5. ஆகாயம்-சிதம்பரம்

பூஜைகள்:

இங்கு உச்சிகால பூஜை காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.

Tags:    

Similar News