ஆன்மிக களஞ்சியம்
- செவ்வாய் என்பது கோபத்தை குறிக்கும்.
- செவ்வாய் தோஷக்காரர்களுக்கு அதிக ஆற்றல் திறன் இருக்கும்.
செவ்வாய் என்பது கோபத்தை குறிக்கும்.
அதனால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு கோபம் கொள்ளும் குணம் அதிகமாக இருக்கக்கூடும்.
செவ்வாய் தோஷக்காரர்களுக்கு அதிக ஆற்றல் திறன் இருக்கும்.
அதனை அழிவிற்கு பயன்படுத்தாதவாறு அதனை அவர்கள் சரியாக வழிநடத்திட வேண்டும்.
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தாமதமாகும்.
செவ்வாய் தோஷம் திருமணத்தில் டென்ஷன் மற்றும் முரண்பாடுகளை உண்டாக்கும்.
செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும் என நம்பப்படுகிறது.
சென்ற ஜென்மத்தில் தங்கள் கணவன் அல்லது மனைவியை ஒழுங்காக நடத்தாதவர்களுக்கு தான் இந்த தோஷம் உண்டாகும் என நம்பப்படுகிறது.