ஆன்மிக களஞ்சியம்

கற்பக விருட்ச வாகனம்

Published On 2023-12-07 12:18 GMT   |   Update On 2023-12-07 12:18 GMT
  • கற்பகமரம் கேட்டதைக் கொடுக்கும் தன்மை கொண்டது.
  • படைத்தல், காத்தல், அழித்தல், மீண்டும் படைத்தல் என்னும் தத்துவ நிலையை உள்ளடக்கியது.
 

கற்பகமரம் கேட்டதைக் கொடுக்கும் தன்மை கொண்டது.

எனவே உயிரினங்கள் அனைத்திலும் இறைவன் உறைந்து விளங்குவான் என்னும்

தத்துவத்தை நிலை நிறுத்தவே கற்பகத்தரு வாகனம் வீதி உலாவில் பயன்படுத்தப்படுகின்றது.

இறைவனிலேயே எல்லாம் தொடக்கமாக அமைத்து அங்கேயே ஒடுங்குவதால், மீண்டும் படைப்புகள்

உண்டாக்கப்படுவதால் படைத்தல், காத்தல், அழித்தல், மீண்டும் படைத்தல் என்னும் தத்துவ நிலையை

உள்ளடக்கிய கற்பக விருட்சம் வாகனமாகப் பயன்படுத்தப் படுகின்றது.

Tags:    

Similar News