ஆன்மிக களஞ்சியம்

கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்க பிரார்த்தனை

Published On 2024-04-07 16:44 IST   |   Update On 2024-04-07 16:44:00 IST
  • சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
  • விவசாயம் செழிக்க, தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

பிரார்த்தனை

கணவன், மனைவியருக்குள் ஒற்றுமை அதிகரிக்க, கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய, விவசாயம் செழிக்க,

தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

பங்குனியில் பிரம்மோற்சவம், ஆடிப் பூரம், ஆடி வெள்ளி காலை 5.30 பகல் 01:00 மணி, மாலை 03:00 – இரவு 08.30 மணி.

வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

இந்நாட்களில், காலை 6- 6.30, 8- 9, 11- 12.30, மாலை 5- 6, இரவு 8.30-9 ஆகிய நேரங்களில் மட்டும்

சுவாமி, அம்பாள் சன்னதிகள் அலங்காரத்திற்காக அடைக்கப்படும்.

Tags:    

Similar News