search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருவிடைமருதூர் கோவில் அமைப்பு
    X

    திருவிடைமருதூர் கோவில் அமைப்பு

    • இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
    • இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம்

    இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும்.

    இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

    அஸ்வமேதப் பிரகாரம்:

    இது வெளிப் பிரகாரமாகும்.

    இந்தப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.

    கொடுமுடிப் பிரகாரம்:

    இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும்.

    இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

    ப்ரணவப் பிரகாரம்:

    இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும்.

    இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×