என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

திருவானைக்காவல் ஆலய குறிப்புகள்
- இத்திருக்கோவில் ஐந்து பிரகாரங்களை கொண்டது:
- இங்கு உச்சிகால பூஜை காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.
இத்திருக்கோவில் ஐந்து பிரகாரங்களை கொண்டது:
1. ஊஞ்சல் மண்டபம்,
2. நூறு கால் மண்டம்,
3. வசந்த மண்டம்,
4. நவராத்திரி மண்டபம்,
5. சோமஸ்கந்தர் மண்டபம் காணத்தக்கவை
பஞ்ச பூத தலங்கள் :
1. நிலம் - காஞ்சிபுரம்,
2. நீர் -திருவானைக்காவல்,
3. காற்று-திருக்காளத்தி,
4. நெருப்பு-திருவண்ணாமலை,
5. ஆகாயம்-சிதம்பரம்
பூஜைகள்:
இங்கு உச்சிகால பூஜை காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.
Next Story






