search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருவானைக்காவல் ஆலய குறிப்புகள்
    X

    திருவானைக்காவல் ஆலய குறிப்புகள்

    • இத்திருக்கோவில் ஐந்து பிரகாரங்களை கொண்டது:
    • இங்கு உச்சிகால பூஜை காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.

    இத்திருக்கோவில் ஐந்து பிரகாரங்களை கொண்டது:

    1. ஊஞ்சல் மண்டபம்,

    2. நூறு கால் மண்டம்,

    3. வசந்த மண்டம்,

    4. நவராத்திரி மண்டபம்,

    5. சோமஸ்கந்தர் மண்டபம் காணத்தக்கவை

    பஞ்ச பூத தலங்கள் :

    1. நிலம் - காஞ்சிபுரம்,

    2. நீர் -திருவானைக்காவல்,

    3. காற்று-திருக்காளத்தி,

    4. நெருப்பு-திருவண்ணாமலை,

    5. ஆகாயம்-சிதம்பரம்

    பூஜைகள்:

    இங்கு உச்சிகால பூஜை காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.

    Next Story
    ×