என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

தேவாரப் பாடல்களில் திருவானைக்கா
1. சம்பந்தர்
ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே
2. அப்பர்
துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.
3. சுந்தரர்
தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து
நீரினின்றடி போற்றி நின்மலாக் கொள்ளென வாங்கே
ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்
எனவும் , திருஞானசம்பந்தப்பெருமான்
Next Story






